Wednesday, August 18, 2010

ஜித்தாவில் நடந்த இப்தார் நிகழ்ச்சி







.











ஜித்தாவில் அய்டாவின் சார்பில், 17-08-2010 செவ்வாய்க்கிழமை  அன்று இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது அது சமயம் பெரும்பாலான அதிரை சகோதரர்களும் சகோதரிகளும் குடும்பத்துடன் திரளாக  கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்,

சிறுமி நூருல் சபீலா க்ராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது, சகோ. ஜபருல்லாஹ் அவர்கள்  நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்று பேசினார், சகோ. சாகுல் ஹமீது அவர்கள் ரமலானின் முக்கிய கடமைகள் மற்றும் சிறப்புகள் பற்றி திருகுர்ஆன் ஆதாரத்துடன் விளக்கி பேசினார், சகோ. ரஃபியா  நிகழ்ச்சியை தலைமை ஏற்று தொகுத்து வழங்கியதுடன், அய்டாவின் செயல்பாடுகள் பற்றி விளக்கமளித்தார், சகோ. அப்துல் அஜீஸ் நன்றி நவிழ, இரவு சிற்றுண்டியுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்டா நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்

1 comments:

RAFIA on August 31, 2010 at 8:25 PM said...

நல்ல பயான் நல்ல பீ. பீ. டீயா ?!
சிறப்பாகசெய்திருந்த அய்டா அங்கத்தினர் அனைவருக்கும் நன்றி!
வாழ்த்துக்கள் !

Post a Comment

 

Blogroll

Text

Adirai Youth Development Association (AYDA) Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template