Thursday, September 9, 2010

நோன்புப்பெருநாள் அரபிய நாடுகளில் வெள்ளிக்கிழமை

அஸ்ஸலாமு அலைக்கும்

புதன் மாலை ஷவ்வால் பிறை தென்படாதசூழலில் வியாழன் அன்று 30 ஆவது நோன்பு கடைபிடிக்கப்படும் என்றும் இன்ஷா அல்லாஹ், 10-09-2010  வெள்ளிக்கிழமை அன்று, சவூதி மற்றும் அரபு நாடுகளில் நோன்பு பெருநாள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகில் வாழும் அனைத்து அதிரை மக்களுக்கும் நோன்புப்பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment

 

Blogroll

Text

Adirai Youth Development Association (AYDA) Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template