அஸ்ஸலாமு அலைக்கும்
புதன் மாலை ஷவ்வால் பிறை தென்படாதசூழலில் வியாழன் அன்று 30 ஆவது நோன்பு கடைபிடிக்கப்படும் என்றும் இன்ஷா அல்லாஹ், 10-09-2010 வெள்ளிக்கிழமை அன்று, சவூதி மற்றும் அரபு நாடுகளில் நோன்பு பெருநாள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் வாழும் அனைத்து அதிரை மக்களுக்கும் நோன்புப்பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
உலகில் வாழும் அனைத்து அதிரை மக்களுக்கும் நோன்புப்பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment